www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும்.
வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை கொடகம சுபாரதி வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிந்தயா ஜிம்ஹாணி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தில் பெற்றுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தெல்தோட்டை மு.ம.க., எனசல்கொல்ல ம.க. உடபிடிப மத்திய கல்லூரிகளில் சித்தியடைந்தோர் தொகை குறைந்துள்ளதை அவதாணிக்க முடிகிறது....
ரலிமங்கொட அல் அக்பர் வித்தியாலயத்திற்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்.... ஏனெனில் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக புலமை பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தெல்தோட்டை மு.ம.க., எனசல்கொல்ல ம.க. உடபிடிப மத்திய கல்லூரிகளில் சித்தியடைந்தோர் தொகை குறைந்துள்ளதை அவதாணிக்க முடிகிறது....
ReplyDeleteரலிமங்கொட அல் அக்பர் வித்தியாலயத்திற்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்.... ஏனெனில் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக புலமை பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.