ஐந்து அல்லது அதற்கு அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு
சிங்களக் குடும்பத்துக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க
'பஸ்வி தரு திரி' நிதிச் சங்கம் முன்வந்துள்ளது.
நாட்டிலுள்ள சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே
இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு குடும்பத்திலுள்ள
பிள்ளைகள் 17 வயதை அடையும் வரையும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment